எனது அரசியல் குருவின்(பொன்முடி அவர்கள்) விவேகமும் வேகமும்ம் எனது தந்தை கண்ணன் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் விஷயமாக கருதுகிறோம். நான் அவரை முதன் முதலாக 1984ம் ஆண்டு பெரிய செவலை என்ற இடத்தில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் எனது தந்தையாருடன் சந்தித்தேன். அப்போது அவர் கல்லூரி பேராசிரியராக விழுப்புரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போதே அவரின் அரசியல் ஆர்வம் எங்களை வியக்க வைத்தது. நான் அவரது தந்தையிடம் 5ம் வகுப்பு படித்தேன் என்பதும் எனக்கு பெருமை தரும் விஷயம். அவரை பொதுவாக பார்த்தால் மிகுந்த கோபம் கொண்டவராக தெரியும். ஆனால் மிக மிக தன்மையானவர் மற்றும் எல்லோரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு திகைப்பூட்டூவார். அவரால் விழுப்புரம் நகரம் அடைந்த பயன் அதிகம்.

Posted by கை.க.சோழன் | 9:21 AM

எனது அரசியல் குருவின்(பொன்முடி அவர்கள்) விவேகமும் வேகமும் கலந்த பேச்சு எப்போதுமே பாராட்டிற்க்கு உரியவை. அவர் தனது மாணவப்பருவத்திலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டு இருந்தார்.  அவரும் எனது தந்தை கண்ணன் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்கள் என்பதில் எங்களுக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்கும் விஷயமாக கருதுகிறோம்.

நான் அவரை முதன் முதலாக 1984ம் ஆண்டு பெரிய செவலை என்ற இடத்தில் நடந்த ஒரு பொது கூட்டத்தில் எனது தந்தையாருடன் சந்தித்தேன். அப்போது அவர் கல்லூரி பேராசிரியராக விழுப்புரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

அப்போதே அவரின் அரசியல் ஆர்வம் எங்களை வியக்க வைத்தது. நான் அவரது தந்தையிடம் 5ம் வகுப்பு படித்தேன் என்பதும் எனக்கு பெருமை தரும் விஷயம்.

அவரை பொதுவாக பார்த்தால் மிகுந்த கோபம் கொண்டவராக தெரியும்.  ஆனால் மிக மிக தன்மையானவர் மற்றும் எல்லோரையும் பெயர் சொல்லி கூப்பிட்டு திகைப்பூட்டூவார்.  அவரால் விழுப்புரம் நகரம் அடைந்த பயன் அதிகம்.

0 comments