நமது நாட்டின் போக்குவரத்து மிக மிக மோசமானது என்பதற்கு சென்னை ப்ரோட்வயில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலையை மிகச் சிறந்த உதாரணமாக சொல்லலாம்.  அவ்வளவு மோசமான சிக்கலான சாலை அதுவும் ரிக்க்ஷா வண்டிகள் நாற்புரமிருந்தும் சாலையை கடக்க முயலும் நிலை இது நமது பூக்கடை காவல் நிலையிதிர்க்கு அருகிலேயே நடக்கிறது. 

அது மட்டுமல்ல, பூக்கடை காவல் நிலையத்திலிருந்து யானை கவுணி வரையிலான என்.எஸ்.சி சாலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலை அதில் ரிக்க்ஷா ஓட்டிகள் மிக சாதாரணமாக எதிர் புறம் வருகிறார்கள்.  அதனை கேட்க ஆளில்லை. காவல் துறையினர் அந்த சாலையை பராமரிப்பது போல் தெரியவில்லை.  

உயர்மிகு சென்னை மாநகராட்சி காவல் துறை தலைவர் இதை சரி செய்தல் மிக நன்றாக இருக்கும்.  பொதுவாக என்ன பிரச்சனை ஆனாலும் இந்த தமிழ் ப்ளாக் இடுகையில் பதிவு செய்து தங்கள் பகுதி பிரச்னைகளை சரி செய்ய எனது மின்னஞ்சல் செய்தால் இங்கே அதனை வெளியிடுவோம்.

Email : kdchozhan@gmail.com 

0 comments